ஆதியாகமம் 47:7-12

47:7 பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.
47:8 பார்வோன் யாக்கோபை நோக்கி: உமக்கு வயது என்ன என்று கேட்டான்.
47:9 அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்; என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.
47:10 பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவன் சமுகத்தினின்று புறப்பட்டுப் போனான்.
47:11 பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் எகிப்து தேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டிலே சுதந்தரம் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான்.
47:12 யோசேப்பு தன் தகப்பனையும் தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாய் ஆகாரம் கொடுத்து ஆதரித்து வந்தான்.




Related Topics



செல்வாக்கில் உள்ளவர்களைக் கையாள்வது! -Rev. Dr. J .N. மனோகரன்

சிறுபான்மையினரான கிறிஸ்தவ சமூகத்தினரால் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.   அவர்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் விண்ணப்பங்களை...
Read More



பின்பு , யோசேப்பு , தன் , தகப்பனாகிய , யாக்கோபை , அழைத்துக்கொண்டுவந்து , அவனைப் , பார்வோனுக்கு , முன்பாக , நிறுத்தினான் , யாக்கோபு , பார்வோனை , ஆசீர்வதித்தான் , ஆதியாகமம் 47:7 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 47 TAMIL BIBLE , ஆதியாகமம் 47 IN TAMIL , ஆதியாகமம் 47 7 IN TAMIL , ஆதியாகமம் 47 7 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 47 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 47 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 47 TAMIL BIBLE , Genesis 47 IN TAMIL , Genesis 47 7 IN TAMIL , Genesis 47 7 IN TAMIL BIBLE . Genesis 47 IN ENGLISH ,