நீதிமொழிகள் 14




Related Topics / Devotions



ஆவியின் கனி – சாந்தம்  -  Dr. Pethuru Devadason

நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ள கர்த்தரின் நாமத்தில் நான் உங்களை வாழ்த்துகிறேன். ஆவியின் கனி வரிசையில் அன்பு, சந்தோஷம், சமாதானம்,...
Read More




உரிமையாளரின் பெருமை.. அயலானுக்கு பொறாமை!  -  Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு புதிய ஸ்மார்ட்போன் விற்பனைச் சந்தைக்கு வருகிறது, அது பற்றிய விளம்பரங்களும் மற்றும் சமூக ஊடகங்கள் அதை குறித்தான குருட்டுத்தனமான...
Read More




மனமிரங்கும் தெய்வம்  -  Rev. M. ARUL DOSS

  ஏசாயா 30:18,19 உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார் ஏசாயா 54:7,8; புலம்பல் 3:32; மீகா 7:18,19; சங்கீதம் 4:1;...
Read More




யார் செழிப்பார்கள்?  -  Rev. M. ARUL DOSS

1. நம்புகிறவன் செழிப்பான் நீதிமொழிகள் 28:25 பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.  (பேராசைக் கொண்டவன் சண்டை...
Read More




மந்தமான சோம்பேறிகள்  -  Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு சோம்பேறி ஒருவனுக்கு வயல் இருந்தது, அந்த சோம்பேறித்தனம் அவனின் நிலத்திலும் எதிரொலித்தது,  தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது....
Read More




தேவன் தேசங்களை நியாயந்தீர்க்கிறார்!  -  Rev. Dr. J .N. மனோகரன்

 "நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி" (நீதிமொழிகள் 14:34). எகிப்து அவர்களின் அநீதியான செயல்களுக்காக நியாயந்தீர்க்கப்பட்டது....
Read More




நீதி ஒரு தேசத்தை உயர்த்தும்  -  Rev. Dr. J .N. மனோகரன்

 "நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி" (நீதிமொழிகள் 14:34). ஒரு தேசம் உன்னதமான தேசமாகவும் மாறலாம் அல்லது தோல்வியுற்ற...
Read More




தெய்வீக அன்பு  -  Rev. Dr. J .N. மனோகரன்

பவுல் ஒரு கோட்பாட்டையோ அல்லது ஒரு தத்துவத்தையோ கொடுக்கவில்லை, ஆனால் வாழ்க்கைக்கு தேவையான நல்ல கொள்கையை அளிக்கிறார் (1 கொரிந்தியர் 13).  1) அன்பு...
Read More




நீதிமான்கள் சிங்கம் போல் தைரியசாலிகள்  -  Rev. Dr. J .N. மனோகரன்

மார்ச் 6, 1901 அன்று ஒரு சிறிய பெண் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்படுவதிலிருந்து தப்பித்து ஓடிவிட்டாள். அது ஒரு கொடுமையான பாலியல் அடிமைத்தனமும்,...
Read More




பொய்களில் அடைக்கலமா?  -  Rev. Dr. J .N. மனோகரன்

"கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்" (நீதிமொழிகள் 18:10). "கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை...
Read More




பொறாமைக்கு ஒரு மாற்று மருந்து  -  Rev. Dr. J .N. மனோகரன்

F.B.  மேயர் மற்றும் கேம்ப்பெல் மோர்கன் சிறந்த சமகால ஊழியத் தலைவர்கள்.  மேயர் அவர்களின்  செய்திகளைக் கேட்க ஒரு பெரிய கூட்டம் கூடுவது வழக்கம்....
Read More




மகிழ்ச்சியுடன் பணி செய்தல்  -  Rev. Dr. J .N. மனோகரன்

ஜப்பானில் இருந்து சில சுவாரசியமான செய்திகள் வந்தன; மோரிமோட்டோ செய்யும் வேலை பலரின் கனவு பணி.   பெரியளவில் அல்லது கடின உழைப்பின்றி ஊதியம்...
Read More




குடியரசு தினம்  -  Rev. Dr. J .N. மனோகரன்

இந்தியா ஜனவரி 26, 1950 அன்று அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது.  அந்த நாள் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. அறுதிஇறுதி நியமனங்களை வழங்குபவர்: தேவனே...
Read More




செத்த கிரியைகளில் இருந்து மனந்திரும்புதல்  -  Rev. Dr. J .N. மனோகரன்

வேலை தேடுபவர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் அரசு வேலை வேண்டும் என வாஞ்சிப்போர் அநேகம். மோசடி கும்பல் இது போன்ற...
Read More




பொல்லாத சவாரி  -  Rev. Dr. J .N. மனோகரன்

இரு சக்கர மோட்டார் வாகனத்திற்கான விளம்பரத்தில் ஒரு முகப்புவரி (tagline) உள்ளது; அது என்னவென்றால் 'உங்கள் பயணம் பொல்லாத சவாரியாக (Wicked Ride)' இருக்கும். இது...
Read More




ஆவிக்குரிய முன்னுரிமைகள்  -  Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு இளைஞன் யோகா பற்றியும் அதன் புதிய நுட்பத்தைப் பற்றியும்  உற்சாகம் கொண்டிருந்தான். யோகா பயிற்சி பற்றி அவனது நண்பன் தான் அறிமுகப்படுத்தி...
Read More




செயற்கை நுண்ணறிவு கடவுள் ஆக முடியுமா?  -  Rev. Dr. J .N. மனோகரன்

மனிதனால் உருவாக்கப்பட்ட தெய்வங்களை வழிபடுவதை மிகக் தெளிவாக பத்து கட்டளைகள் தடை செய்கிறது (யாத்திராகமம் 20:2-17). டிஜிட்டல் கடவுள்கள், மெய்நிகர்...
Read More




பொறாமை, ஆத்திரம் மற்றும் கொலை  -  Rev. Dr. J .N. மனோகரன்

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த (தலித்) ஒரு வாலிபனை அவனது வீட்டில் புகுந்து வெட்டிக் கொல்ல முயற்சித்தனர், அதைத் தடுக்க வந்த அவனுடைய தங்கையும்...
Read More




அதிகாரம் அல்லது நீதி  -  Rev. Dr. J .N. மனோகரன்

அநேக ஜனங்கள் பட்டினியால் சாகிறார்கள்.  சுகாதாரம் போதுமானதாக இல்லை.  கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் பற்றாக்குறை உள்ளது.  ஆயினும்கூட, இந்த நாடு...
Read More




குணமா அல்லது மரணமா?  -  Rev. Dr. J .N. மனோகரன்

முதியவர் ஒருவருக்கு தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.  மருத்துவர்கள் நீண்டகால மருத்துவ சிகிச்சையை பரிந்துரைத்தனர், ஆனால் அதில்...
Read More




நம்பிக்கையை நிலைநிறுத்துதல்  -  Rev. Dr. J .N. மனோகரன்

வெகுநாள் நோய்வாய்ப்பட்ட நபர்,  ஆரோக்கியமான நாளை எதிர்பார்க்கிறார். தேர்வை எதிர்கொள்ளும் மாணவர் வெற்றி பெற நம்புகிறார்.  ஒரு விற்பனையாளர் அந்த...
Read More




நரகத்திற்கு செல்லும் வழி  -  Rev. Dr. J .N. மனோகரன்

இமயமலைப் பகுதியில் உள்ள சாலைகளின் பரிதாப நிலை குறித்து ஒரு பத்திரிகையாளர் தன் கட்டுரையில் விவரித்தார். எந்தவொரு முறையான அறிவியல் ஆய்வு மற்றும்...
Read More




அநீதியான அமைப்புகள்  -  Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு டாக்சி டிரைவர் சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.  அவருக்கு வாகனம் ஓட்ட முடியவில்லை, வருமானமும் இல்லை.  வங்கிக் கடனை முறையாக...
Read More




தேவனுடனான ஐக்கியம்  -  Rev. Dr. J .N. மனோகரன்

உன்னதமானவருடைய பலம் கன்னிப் பெண்ணின் மேல் நிழலாடும், தேவனுடைய குமாரனாகிய மேசியாவைப் பெற்றெடுக்க கர்ப்பம் தரிப்பார் என்ற செய்தியை...
Read More


References


TAMIL BIBLE நீதிமொழிகள் 14 , TAMIL BIBLE நீதிமொழிகள் , நீதிமொழிகள் IN TAMIL BIBLE , நீதிமொழிகள் IN TAMIL , நீதிமொழிகள் 14 TAMIL BIBLE , நீதிமொழிகள் 14 IN TAMIL , TAMIL BIBLE PROVERBS 14 , TAMIL BIBLE PROVERBS , PROVERBS IN TAMIL BIBLE , PROVERBS IN TAMIL , PROVERBS 14 TAMIL BIBLE , PROVERBS 14 IN TAMIL , PROVERBS 14 IN ENGLISH ,