கர்த்தர் இன்றி எதுவுமில்லை

 

யோவான் 1:3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை
1கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவனும், இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது; அவர்மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

1. அவராலேயன்றி இரட்சிப்பு கிடையாது
அப்போஸ்தலர் 4:12    அவவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமமும் கட்டளையிடப்படவும் இல்லை.
யோவான் 3:17 அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
தானியேல் 3:29 இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான்.
லூக்கா 19:10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷ குமாரன் வந்திருக்கிறார் என்றார்.

2. அவராலேயன்றி பிதாவினிடத்தில் போக இயலாது
யோவான் 14:6(1-6) தோமா அவரை நோக்கி: ஆண்டவரே நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
யோவான் 3:13 மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை
சங்கீதம் 73:25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர வேறே விருப்பமில்லை.

3. அவராலேயன்றி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது
யோவான் 15:5 நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள், ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னாலேயல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

 

Author: Rev. M. Arul Doss  


கர்த்தர் இன்றி எதுவுமில்லை

1. அவராலேயன்றி உலகம் உண்டாகவில்லை
யோவான் 1:3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டான தொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை
1கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கி றோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

2. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பில்லை
அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை... அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை.
யோவான் 3:17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். ஏசாயா 43:11 நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை
தானியேல் 3:29 நேபுகாத்நேச்சாரின் அறிக்கை: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனைப்போல்... இரட்சிக் கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான்.

3. அவராலேயன்றி பரலோகத்திற்கு போக இயலாது
யோவான் 14:1-6 தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

4. அவராலேயன்றி எதுவும் செய்யமுடியாது
யோவான் 15:5 நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக்கொடுப்பான்; என்னாலேயல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

Author: Rev. M. Arul Doss  


கர்த்தர் இன்றி எதுவுமில்லை

1. அவராலேயன்றி உலகம் உண்டாகவில்லை
யோவான் 1:3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டான தொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை
1கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக் கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

2. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பில்லை
அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை... அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளை யிடப்படவும் இல்லை 
யோவான் 3:17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 
ஏசாயா 43:11 நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை
தானியேல் 3:29 நேபுகாத்நேச்சாரின் அறிக்கை: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனைப்போல்... இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான்.

3. அவராலேயன்றி பிதாவினிடத்தில் போக இயலாது
யோவான் 14:1-6 நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
யோவான் 3:13 பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை

4. அவராலேயன்றி ஒன்றும் செய்யக்கூடாது
யோவான் 15:5 நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னாலேயல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download