யோவான் 14:1-6

14:1 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
14:3 நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
14:4 நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
14:5 தோமா அவரை நோக்கி ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.
14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.




Related Topics



கர்த்தர் இன்றி எதுவுமில்லை-Rev. M. ARUL DOSS

  யோவான் 1:3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை 1கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவனும், இயேசுகிறிஸ்து...
Read More



உங்கள் , இருதயம் , கலங்காதிருப்பதாக; , தேவனிடத்தில் , விசுவாசமாயிருங்கள் , என்னிடத்திலும் , விசுவாசமாயிருங்கள் , யோவான் 14:1 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 14 TAMIL BIBLE , யோவான் 14 IN TAMIL , யோவான் 14 1 IN TAMIL , யோவான் 14 1 IN TAMIL BIBLE , யோவான் 14 IN ENGLISH , TAMIL BIBLE John 14 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 14 TAMIL BIBLE , John 14 IN TAMIL , John 14 1 IN TAMIL , John 14 1 IN TAMIL BIBLE . John 14 IN ENGLISH ,