தானியேல் 3:29

ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷண வார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்தப் பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான்.



Tags

Related Topics/Devotions

என்றென்றும் நிலைத்திருப்பது எது? - Rev. Dr. J.N. Manokaran:

ஆகஸ்ட் 2, 1557 இல், வில்லிய Read more...

நெருப்பிலிருந்து வரவழைக்கப்பட்டது - Rev. Dr. J.N. Manokaran:

நெருப்பை சந்திக்கும் எவரும் Read more...

பதில் சொல்ல அவசியமில்லை - Rev. Dr. J.N. Manokaran:

சத்தியத்தைக் கேட்க விரும்பு Read more...

தீவிரவாதியா அல்லது சீர்திருத்தவாதியா? - Rev. Dr. J.N. Manokaran:

பல நேரங்களில் மக்கள் கிளர்ச Read more...

அக்கினி சூளை; உபத்திரவம் என்னும் பள்ளி - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு இளைஞன் ஒரு வேதாகம ஆசிரி Read more...

Related Bible References

No related references found.