நமக்காக யாரும் இல்லை ஆனால் ஒருவர் இருக்கிறார்

1. தேற்றுவதற்கு ஒருவருமில்லை 
பிரசங்கி 4:1 ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர் களைத் தேற்றுவாரில்லை. புலம்பல் 1:2,9,17,21 தேற்றுவாரில்லை
ஆனால் ஏசாயா 66:13 ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்.

2. விசாரிப்பதற்கு ஒருவருமில்லை 
சங்கீதம் 142:4 என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவருமில்லை 
ஆனால் 1பேதுரு 5:7 அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

3. பரிதபிப்பதற்கு ஒருவருமில்லை 
சங்கீதம் 69:20 பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் 
ஆனால் சங்கீதம் 135:14; உபாகமம் 32:26  தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.

4. நன்மைசெய்வதற்கு ஒருவருமில்லை 
சங்கீதம் 14:3; சங்கீதம் 53:1; ரோமர் 3:12 நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
ஆனால் அப்போஸ்தலர் 10:38 நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்தார்

5. பரிந்துபேசுவதற்கு ஒருவருமில்லை 
எசேக்கியேல் 22:30 திறப்பிலே நிற்க ஒருவனுமில்லை
ஆனால் 1யோவான் 2:1 இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிறவராயிருக்கிறார். ரோமர் 8:34; யோவான் 17:9,15,20 

6. விண்ணப்பம்பண்ணுவதற்கு ஒருவருமில்லை 
ஏசாயா 59:16 ஒருவனும் விண்ணப்பம்பண்ணுகிறவன் இல்லை 
ஆனால் யோவான் 17:1 இயேசுகிறிஸ்து நமக்காக விண்ணப்பம்பண்ணு... 

7. துணை செய்வதற்கு ஒருவருமில்லை 
ஏசாயா 63:5 துணை செய்வார் ஒருவனும் இல்லை 
ஆனால் சங்கீதம் 46:1 ஆபத்துகாலத்தில் அனுகூலமான துணையுமானவர்
சங்கீதம் 70:5; 115:10,11; 2தீமோத்தேயு 4:17; ஏசாயா 41:13,14; 50:7,9

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download