ஏசாயா 50:7-9

50:7 கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்.
50:8 என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும்.
50:9 இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லாரும் ஒரு வஸ்திரத்தைப்போலப் பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.




Related Topics



கர்த்தரே நமக்கு துணை-Rev. M. ARUL DOSS

சங்கீதம் 46:1 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையுமானவர். 1. உத்தமனுக்குக் கர்த்தர் துணை 2நாளாகமம் 19:11(1-11) நீங்கள்...
Read More




நமக்காக யாரும் இல்லை ஆனால் ஒருவர் இருக்கிறார்-Rev. M. ARUL DOSS

1. தேற்றுவதற்கு ஒருவருமில்லை  பிரசங்கி 4:1 ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர் களைத் தேற்றுவாரில்லை. புலம்பல் 1:2,9,17,21 தேற்றுவாரில்லை ஆனால்...
Read More



கர்த்தராகிய , ஆண்டவர் , எனக்குத் , துணைசெய்கிறார்; , ஆகையால் , நான் , வெட்கப்படேன்; , நான் , வெட்கப்பட்டுப்போவதில்லையென்று , அறிந்திருக்கிறேன்; , ஆதலால் , என் , முகத்தைக் , கற்பாறையைப்போலாக்கினேன் , ஏசாயா 50:7 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 50 TAMIL BIBLE , ஏசாயா 50 IN TAMIL , ஏசாயா 50 7 IN TAMIL , ஏசாயா 50 7 IN TAMIL BIBLE , ஏசாயா 50 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 50 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 50 TAMIL BIBLE , ISAIAH 50 IN TAMIL , ISAIAH 50 7 IN TAMIL , ISAIAH 50 7 IN TAMIL BIBLE . ISAIAH 50 IN ENGLISH ,