ஆற்றுகிறவர், தேற்றுகிறவர், மாற்றுகிறவர்

1. அழுபவரை ஆற்றுகிறவர்
ஏசாயா 30:19 இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்.
ஆதியாகமம் 21:16 ஆகார் அழுதாள்; 1சாமுவேல் 1:10 அன்னாள் அழுதாள்; 2இராஜாக்கள் 20:3; ஏசாயா 38:3; எசேக்கியா மிகவும் அழுதான்; லூக்கா 7:13(11-15) நாயீன் ஊர் விதவை அழுதாள். லூக்கா 7:38 மரியாள் அழுதாள்.

2. விழுபவரை தேற்றுகிறவர்
சங்கீதம் 145:14 கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.
யோபு 4:4 விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணினீர்
சங்கீதம் 37:23,24; நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவன் வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவன் விழுந் தாலும் தள்ளுண்டுபோவதில்லை
நீதிமொழிகள் 24:16 நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் எழுந்திருப்பான்
மீகா 7:8 என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்.

3. தொழுபவரை மாற்றுகிறவர்
யோவேல் 2:32; அப்போஸ்தலர் 2:21; ரோமர் 10:12 கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான்.
1நாளாகமம் 16:29; சங்கீதம் 29:2; சங்கீதம் 96:9 பரிசுத்த அலங்காரத்துடனே தொழுதுகொள்ளுங்கள்
யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார்... ஆவியோடும் உண்மை யோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும். 
செப்பனியா 3:9 கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு... 
சங்கீதம் 116:2,12,17 உயிரோடிருக்குமட்டும் அவரைத் தொழுதுகொள்வேன் 
எரேமியா 29:12 நீங்கள் கூடிவந்து என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்...
ஏசாயா 12:4 கர்த்தரைத் துதியுங்கள் அவர் நாமத்தைத் தொழுதுகொள்...

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download