சங்கீதம் 116:12-17

116:12 கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.
116:13 இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.
116:14 நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களுக்கு முன்பாகவும் செலுத்துவேன்.
116:15 கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.
116:16 கர்த்தாவே, நான் உமது அடியேன், நான் உமது அடியாளின் புத்திரனும் உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன், என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.
116:17 நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.




Related Topics



ஆற்றுகிறவர், தேற்றுகிறவர், மாற்றுகிறவர்-Rev. M. ARUL DOSS

1. அழுபவரை ஆற்றுகிறவர் ஏசாயா 30:19 இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு...
Read More



கர்த்தர் , எனக்குச் , செய்த , எல்லா , உபகாரங்களுக்காகவும் , அவருக்கு , என்னத்தைச் , செலுத்துவேன் , சங்கீதம் 116:12 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 116 TAMIL BIBLE , சங்கீதம் 116 IN TAMIL , சங்கீதம் 116 12 IN TAMIL , சங்கீதம் 116 12 IN TAMIL BIBLE , சங்கீதம் 116 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 116 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 116 TAMIL BIBLE , PSALM 116 IN TAMIL , PSALM 116 12 IN TAMIL , PSALM 116 12 IN TAMIL BIBLE . PSALM 116 IN ENGLISH ,