லூக்கா 7:11-15

7:11 மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.
7:12 அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம் பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.
7:13 கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,
7:14 கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
7:15 மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.




Related Topics



ஆற்றுகிறவர், தேற்றுகிறவர், மாற்றுகிறவர்-Rev. M. ARUL DOSS

1. அழுபவரை ஆற்றுகிறவர் ஏசாயா 30:19 இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு...
Read More



மறுநாளிலே , அவர் , நாயீன் , என்னும் , ஊருக்குப் , போனார்; , அவருடைய , சீஷர் , அநேகரும் , திரளான , ஜனங்களும் , அவருடனேகூடப் , போனார்கள் , லூக்கா 7:11 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 7 TAMIL BIBLE , லூக்கா 7 IN TAMIL , லூக்கா 7 11 IN TAMIL , லூக்கா 7 11 IN TAMIL BIBLE , லூக்கா 7 IN ENGLISH , TAMIL BIBLE Luke 7 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 7 TAMIL BIBLE , Luke 7 IN TAMIL , Luke 7 11 IN TAMIL , Luke 7 11 IN TAMIL BIBLE . Luke 7 IN ENGLISH ,