மரித்தவர்களுக்கு மறுவாழ்வு தரும் கர்த்தர்

1. கர்த்தருக்குள் மரித்தவர்கள் பாக்கியவான்கள்
வெளிப்.14:13 கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப் பாறுவார்கள்
பிரசங்கி 4:2 இன்னும் உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைப்பார்க்கிலும் முன்னமே காலஞ்சென்று மரித்தவர்களையே பாக்கியவான்கள் என்றேன்
எபிரெயர் 11:4    ஆபேல் மரித்தும் இன்னும் பேசுகிறான்.

2. கர்த்தருக்குள் மரித்தவர்கள் எழுந்திருப்பார்கள்
1தெசலோனிக்கேயர் 4:14,16 இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தா ரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந் தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். கர்த்தர் தாமே இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
1கொரிந்தியர் 15:42,52 மரித்தேரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும் அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்

3. கர்த்தருக்குள் மரித்தவர்கள் பிழைத்திருப்பார்கள்
ரோமர் 6:8; 2தீமோத்தேயு 2:11 கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோ மானால் அவருடனேகூடப் பிழைத்தும் இருப்போம் நாம் அவரோடே கூட  மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்
ரோமர் 14:8-9 நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தா லும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்... 
ரோமர் 6:11 நீங்களும் உங்களைப் பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
லூக்கா 20:38 அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் பிழைத்திருக்கிறார்களே என்றார்.
கலாத்தியர் 2:20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download