வெளிப்படுத்தின விசேஷம் 14:13

14:13 பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.




Related Topics



பெரிய ஆறுதல்-Rev. Dr. J .N. மனோகரன்

ஜனங்களுக்கு மரணம் என்றாலே பயம், அதிலும் குறிப்பாக தொலைக்காட்சி சேனல்களில் 'பிரேக்கிங் நியூஸ்' என்று போடப்பட்டு 'உயிர் பிரிந்தது' அல்லது...
Read More




தகுந்த கிருபை-Rev. Dr. J .N. மனோகரன்

தேவ கிருபை அற்புதமானது மற்றும் புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது. அந்நபரின் தேவைகள், சூழல் மற்றும் தேவனின் உயர்ந்த நோக்கம் ஆகியவற்றின் படி...
Read More



பின்பு , பரலோகத்திலிருந்து , ஒரு , சத்தம் , உண்டாகக் , கேட்டேன்; , அது , கர்த்தருக்குள் , மரிக்கிறவர்கள் , இதுமுதல் , பாக்கியவான்கள் , என்றெழுது; , அவர்கள் , தங்கள் , பிரயாசங்களை , விட்டொழிந்து , இளைப்பாறுவார்கள்; , அவர்களுடைய , கிரியைகள் , அவர்களோடே , கூடப்போம்; , ஆவியானவரும் , ஆம் , என்று , திருவுளம்பற்றுகிறார் , என்று , சொல்லிற்று , வெளிப்படுத்தின விசேஷம் 14:13 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 14 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 14 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 14 13 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 14 13 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 14 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 14 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 14 TAMIL BIBLE , Revelation 14 IN TAMIL , Revelation 14 13 IN TAMIL , Revelation 14 13 IN TAMIL BIBLE . Revelation 14 IN ENGLISH ,