கர்த்தருடைய கரங்கள்

1. கரத்தினால் தாங்குகிறவர்
ஏசாயா 41:10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்... என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன் ஏசாயா 46:3; சங்கீதம் 18:35; சங்கீதம் 63:8 

2. கரத்தினால் இரட்சிக்கிறவர்
சங்கீதம் 17:7,14 உம்மை நம்புகிறவர்களை உமது வலதுகரத்தினால் தப்பு வித்து இரட்சிக்கிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப் பண்ணும். சங்கீதம் 138:7; சங்கீதம் 20:6 சங்கீதம் 44:3; சங்கீதம் 108:6 

3. கரத்தினால் மூடுகிறவர்
யாத்திராகமம் 33:22 என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்த கன்மலையின் வெடிப்பிலே வைத்து... கரத்தினால் உன்னை மூடுவேன்.
சங்கீதம் 91:4 அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்  

4. கரத்தினால் மறைக்கிறவர்
ஏசாயா 51:16 நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன் 
ஏசாயா 49:2 தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து... மூடிவைத்தார் 

5. கரத்தினால் உருவாக்குகிறவர்
எரேமியா 18:6 இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.
ஏசாயா 64:8 நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை
ஏசாயா 49:16 இதோ, உன்னை உள்ளங்கையிலே வரைந்திருக்கிறேன் 

6. கரத்தினால் உயர்த்துகிறவர்
1நாளாகமம் 29:12 தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; எவரையும் மேன்மைப்படுத்தவும், பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும் 
அப்போஸ்தலர் 2:33 அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்... 
அப்போஸ்தலர் 5:31 இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னி ப்பையும் அருளுகிறதற்காக அவரை உயர்த்தினார்.

7. கரத்தினால் நிறைவேற்றுகிறவர்
1இராஜாக்கள் 8:15,24 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவிதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்ன தைத் தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்

Author: Rev. M. Arul Doss 


கர்த்தருடைய கரங்கள்

1. கர்த்தருடைய கரங்கள் நம்மை மீட்கிறது
ஏசாயா 59:1 இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போக வும் இல்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. 
ஏசாயா 50:2  மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிற தற்கு என்னிடத்தில் பெவனில்லாமற்போயிற்றோ?
சங்கீதம் 138:7  நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்
2. கர்த்தருடைய கரங்கள் நம்மைத் தாங்குகிறது
ஏசாயா 41:10 நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன் என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
சங்கீதம் 18:35; சங்கீதம் 63:8 உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது. 
எஸ்றா 7:6 கர்த்தருடைய கரம் எஸ்றாவின்மேல் இருந்தது 
நெகேமியா 2:8 தேவனுடைய தயவுள்ள கரம் நெகேமியாவின்மேல் இருந்தது
3. கர்த்தருடைய கரங்கள் நம்மை ஆசீர்வதிக்கிறது
மாற்கு 10:16 சிறுபிள்ளைகளை அணைத்துக்கொண்டு அவர்கள் மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
லூக்கா 24:50 சீடர்களை பெத்தானியா வரைக்கும் அவர் அழைத்துக் கொண்டுபோய், கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தார்.
4. கர்த்தருடைய கரங்கள் நம்மைச் சுகப்படுத்துகிறது
மத்தேயு 8:3, மாற்கு 1:41 குஷ்டரோகியை சுகமாக்கினார்.
மத்தேயு 8:15 பேதுருவின் மாமியின் ஜøரத்தை நீக்கினார்
மத்தேயு 9:25; மாற்கு 5:23 யவீரு மகளின் கையைப்பிடித்து எழுப்புகிறார்.
மாற்கு 8:25  பெத்சாயிதா குருடன் கண்களின்மேல் கைகளை வைத்தார் 
மாற்கு 9:17-27 ஊமையான ஒரு ஆவிபிடித்தவனை கையால் தூக்கினார்.
லூக்கா 4:40 பற்பல வியாதியுள்ளவர்களை வைத்து சுகமாக்கினார்.
லூக்கா 13:13-18 வருஷமாய் நிமிரக்கூடாத கூனியை சுகமாக்கினார்.
5. கர்த்தருடைய கரங்கள் நமக்குக் கொடுக்கிறது
எண்ணாகமம் 11:23 இறைச்சிக்காக மக்கள் மோசேயிடம் முறையிட்ட போது, கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று நீ இப்பொழுது காண்பாய் என்று, காடைகளை தந்து மக்களை போஷித்தார்.

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download