கர்த்தர் அறிந்திருக்கிறார்

 

சங்கீதம் 139:1 (1-24)  கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்; உட்காருதல் எழுந்திருக்குதல் அறிந்திருக்கிறீர்.

1. நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார் 
நாகூம் 1:7(1-7) கர்த்தர் நல்லவர், இக்கட்டுநாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
சங்கீதம் 125:1; சங்கீதம் 31:19

2. பயப்படுகிறவர்களை அறிந்திருக்கிறார் 
ஆதியாகமம் 22:12(1-14) ஆபிரகாமே, நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.
சங்கீதம் 103:11; சங்கீதம் 115:11

3. நீதிமான்களை அறிந்திருக்கிறார் 
சங்கீதம் 1:6(1-6) கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும் 
சங்கீதம் 37:17; சங்கீதம் 146:8; நீதிமொழிகள் 10:3

4. உத்தமர்களை அறிந்திருக்கிறார் 
சங்கீதம் 37:18 உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.
ஆதியாகமம் 6:9; யோபு 1:1,8; லூக்கா 23:50; யோபு 8:20

இதர வசனங்கள்

சங்கீதம் 139:2 நினைவுகளை அறிந்திருக்கிறார்
சங்கீதம் 31:7 வியாகுலங்களை அறிந்திருக்கிறார்
சங்கீதம் 69:19 அவமானத்தை அறிந்திருக்கிறார்
சங்கீதம் 44:21 அந்தரங்கங்களை அறிந்திருக்கிறார்
யாத்திராகமம் 3:7 வேதனைகளை அறிந்திருக்கிறார்
மத்தேயு 6:8 வேண்டுதல்களை அறிந்திருக்கிறார்
லூக்கா 16:15 இருதயங்களை அறிந்திருக்கிறார்
வெளிப். 2:3,9,13,19; 3:1,8,15 கிரியைகளை அறிந்திருக்கிறார்

 

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download