மரியாளின் கீதம்

நாம் பாடும் கீதத்தில் மரியாளின் பாடல்களில் இருந்த அர்த்தம், அழகு, அனுபவம் இருக்க வேண்டும். மரியாளின் பாடல்களில் இருந்த காரியங்கள்… 

அ.     பாடுகிற மரியாளிடம் தகுதி இருந்தது
•      ஆண்டவருடைய அடிமை – லூக்கா 1:38 
•      ஆண்டவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தாள் - லூக்கா 1:38 
•      ஆசீர்வதிக்கப்பட்டவள் - லூக்கா 1:42 
•      ஆண்டவருடைய தாயார் – லூக்கா 1:43 

ஆ. பாடுகிற பாடலில் தனித்துவம் இருந்தது 
•      கர்த்தருக்குப் புதுப்பாட்டை பாடவேண்டும் - சங். 33:3, ஏசா. 42:10, வெளி. 5:9 
•      புதுப்பாட்டை கர்த்தர் கொடுக்கிறார் – சங். 40:3 

இ. பாடுகிற பாடலைக் கேட்கிறவர்களிடம் தாக்கம் ஏற்பட்டது 
•       கருவில் உள்ள குழந்தை களிப்பாய் துள்ளியது – லூக்கா 1:41,44 
•       எலிசபெத் பரிசுத்த ஆவியால் நிறைந்தாள் – லூக்கா 1:41 
•       பாடுகிற மரியாளை எலிசபெத் ஆசீர்வதித்தாள் - லூக்கா 1:42 
•       பாடலைக் கேட்ட எலிசபெத்திற்கு தன்நம்பிக்கை பிறந்தது – லூக்கா 1:45

Author. Rev. Dr. C. Rajasekaran



Topics: Bible Articles Tamil Christmas message Christmas Devotion in Tamil Christmas Message in Tamil

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download