உன்னதப்பாட்டு 5:3-6

5:3 என் வஸ்திரத்தைக் கழற்றிப் போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.
5:4 என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார். அப்பொழுது என் உள்ளம் அவர் நிமித்தம் பொங்கினது.
5:5 என் நேசருக்குக் கதவைத்திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகளில்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.
5:6 என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை.




Related Topics



விழித்திருந்தாலும் ஆயத்தமாக இல்லையே!-Rev. Dr. J .N. மனோகரன்

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன்,...
Read More



என் , வஸ்திரத்தைக் , கழற்றிப் , போட்டேன்; , நான் , எப்படி , அதைத் , திரும்பவும் , உடுப்பேன் , என் , பாதங்களைக் , கழுவினேன் , நான் , எப்படி , அவைகளைத் , திரும்பவும் , அழுக்காக்குவேன் , என்றேன் , உன்னதப்பாட்டு 5:3 , உன்னதப்பாட்டு , உன்னதப்பாட்டு IN TAMIL BIBLE , உன்னதப்பாட்டு IN TAMIL , உன்னதப்பாட்டு 5 TAMIL BIBLE , உன்னதப்பாட்டு 5 IN TAMIL , உன்னதப்பாட்டு 5 3 IN TAMIL , உன்னதப்பாட்டு 5 3 IN TAMIL BIBLE , உன்னதப்பாட்டு 5 IN ENGLISH , TAMIL BIBLE songofsongs 5 , TAMIL BIBLE songofsongs , songofsongs IN TAMIL BIBLE , songofsongs IN TAMIL , songofsongs 5 TAMIL BIBLE , songofsongs 5 IN TAMIL , songofsongs 5 3 IN TAMIL , songofsongs 5 3 IN TAMIL BIBLE . songofsongs 5 IN ENGLISH ,