நமது பாவங்கள் எங்கே?

1. பாவங்களைத் தூரமாய் விலக்கிவிட்டார்
சங்கீதம் 103:12 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்
ஏசாயா 44:22 உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்.
எபிரெயர் 12:1 நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கட...

2. பாவங்களைப் பின்னாக எறிந்துவிட்டார்
ஏசாயா 38:17 இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்
ஏசாயா 43:25 நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்து போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமல் இருப்பேன்.
எபிரெயர் 8:12  நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள்     பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன்
எபிரெயர் 10:17 அவர்களுடைய பாவங்களை நினைப்பதில்லை
1யோவான் 3:5 அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப் பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை

3. பாவங்களை ஆழங்களில் போட்டுவிட்டார்
மீகா 7:19 அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிர மங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.
சங்கீதம் 51:9 என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
சங்கீதம் 85:2 உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர்.
சங்கீதம் 32:5 நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்

Author: Rev. M. Arul Doss


நமது பாவங்கள் எங்கே?

 

1. பாவங்களைத் தூரமாய் விலக்கிவிட்டார்
சங்கீதம் 103:12 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்
ஏசாயா 44:22 உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங் களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்.
எபிரெயர் 12:1 நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளி விட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமை யோடு ஓடக்கடவோம். 

2. பாவங்களைப் பின்னாக எறிந்துவிட்டார்
ஏசாயா 38:17 இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்
ஏசாயா 43:25 உன் பாவங்களை நினையாமல் இருப்பேன்.
எபிரெயர் 8:12 அவர்களுடைய பாவங்களை நினையாமலிருப்பேன்
எபிரெயர் 10:17 அவர்களுடைய பாவங்களை நினைப்பதில்லை
1யோவான் 3:5 நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டா ரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை

3. பாவங்களை ஆழங்களில் போட்டுவிட்டார்
மீகா 7:19 அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத் தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.
சங்கீதம் 51:9 என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
சங்கீதம் 85:2 உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர்.
சங்கீதம் 32:5 நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடு வேன் என்றேன்;  தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download