நம்மைக் கழுவின கர்த்தர்

ஏசாயா 1:16,17 உங்களைக் கழுவி சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமை செய்தலைவிட்டு ஓயுங்கள். நன்மைசெய்ய படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து...விசாரியுங்கள்.

1. கால்களைக் கழுவின கர்த்தர்
யோவான் 13:5(1-17) பின்பு (இயேசு) பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும் தாம் கட்டிக் கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். 
யோவான் 13:8,9 சீமோன்பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மாத்திரம் அல்ல, என் கைகளையும் தலையையும்கூட கழுவும் என்றான்
யோவான் 13:14 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களைக் ஒருவர் கழுவக்கடவீர்கள்

2. காயங்களைக் கழுவின கர்த்தர்
லூக்கா 10:34 (30-37) சமாரியன் குற்றுயிராய் கிடந்தவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து காயங்களைக் கட்டி... சத்திரத்துக்கு கொண்டுபோய் அவனைப் பராமரித்தான்.
அப்போஸ்தலர் 16:33(19-34) சிறைச்சாலைக்காரன் பவுலையும் சீலாவையும்  அழைத்துக் கொண்டுபோய்  காயங்களைக்  கழுவினான் . சங்கீதம் 147:3; ஓசியா 6:1; எசேக்கியேல் 30:17; எசேக்கியேல் 34:16 

3. பாவங்களைக் கழுவின கர்த்தர்
வெளிப். 1:6 நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை இராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப் பதாக. ஆமென்.
சங்கீதம் 51:2,7 என் அக்கிரமங்கள் நீங்க முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்; நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். 
அப்போஸ்தலர் 22:16 (1-17)எபிரெயர் 10:22 

Author: Rev. M. Arul Doss  


நம்மைக் கழுவின கர்த்தர்

ஏசாயா 1:16-17 உங்களைக் கழுவி சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய் தலை விட்டு ஓயுங்கள். நன்மைசெய்ய படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து... விசாரியுங்கள்.

1. கால்களைக் கழுவின கர்த்தர் 
யோவான் 13:5(1-17) பின்பு (இயேசு) பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். 
யோவான் 13:14 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். 

2. காயங்களைக் கழுவின கர்த்தர் 
லூக்கா 10:34 (30-37) சமாரியன் குற்றுயிராய் கிடந்தவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து காயங்களைக் கட்டி... சத்திரத்துக்கு கொண்டுபோய் அவனைப் பராமரித்தான். 
அப்போஸ்தலர் 16:33(19-34) மேலும் இராத்திரியிலே அந்நேரத்திலேதானே அவன் (சிறைச்சாலைக்காரன்) அவர்களை அழைத்துக் கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். 
சங்கீதம் 147:3; ஓசியா 6:1; எசேக்கியேல் 30:17; எசேக்கியேல் 34:16 

3. பாவங்களைக் கழுவின கர்த்தர் 
வெளிப்.1:6 நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை இராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயி ருப்பதாக. ஆமென்.
சங்கீதம் 51:2,7 என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என்னைக் கழுவியருளும், 
1கொரிந்தியர் 6:11 கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனு டைய ஆவியினாலும் கழுவப்பட்டடீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்... 
அப்போஸ்தலர் 22:16 (1-17); எபிரெயர் 10:22 
Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download