நொறுங்குண்டவர்களை நெருங்குகிற கர்த்தர்

சங்கீதம் 34:18 நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமா யிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.

1. நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்
சங்கீதம் 147:3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
சங்கீதம் 30:2; சங்கீதம் 6:2; சங்கீதம் 103:3; சங்கீதம் 107:20; ஏசாயா 19:22

2. நொறுங்குண்டவர்களை உயிர்ப்பிக்கிறார்
ஏசாயா 57:15 நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப் பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும்... யோவான் 5:21; உபாகமம் 32:39; 1சாமுவேல் 2:6; சங்கீதம் 19:7

3. நொறுங்குண்டவர்களைப் பார்க்கிறார்
ஏசாயா 66:2 என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிற வனையே நோக்கிப்பார்ப்பேன். நீதிமொழிகள் 15:3

4. நொறுங்குண்டவர்களின் காயங்கட்டுகிறார்
ஏசாயா 61:1-3 கர்த்தராகிய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங் கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர் களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும் ... அவர் என்னை அனுப்பினார் 
லூக்கா 4:18; லூக்கா 10:34; அப்போஸ்தலர் 16:33; யோபு 5:18; எரேமியா 30:17; எசேக்கியேல் 34:16; ஓசியா 6:1

5. நொறுங்குண்டவர்களிடம் வாசம்பண்ணுகிறார்
ஏசாயா 57:15 நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன். சங்கீதம் 80:1; சங்கீதம் 113:5; ஏசாயா 37;16; சகரியா 2:10; சகரியா 8:3; 1தீமோத்தேயு 6:16
Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download