உண்மை தரும் நன்மை

நீதிமொழிகள் 28:20 உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங் களைப் பெறுவான். 
மத்தேயு 25:21,23 கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால் அநேகத்தில் அதிகாரியாக்குவார் (தாலந்து உவமை)
 
1. உண்மையாய் கூப்பிடுபவருக்கு சமீபமாயிருக்கிறார்
சங்கீதம் 145:18 உண்மையாய்த் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும்,   கர்த்தர் சமீபமாயிருக்கிறார்
ஏசாயா 55:6 கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள் 
சங்கீதம் 34:18 நொருங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நறுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்

2. உண்மையாய் நடப்பவர்மேல் பிரியமாயிருக்கிறார்
நீதிமொழிகள் 12:22 பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம் 
சங்கீதம் 37:23 நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் பிரியமாயிருக்கிறார்
அப்போஸ்தலர் 5:1-11 அனனியா சப்பிராள் பொய்சொல்லுதல் 

3. உண்மையாய் இருப்பவருக்கு கிரீடமளிக்கிறார்
வெளிப்படுத்தின விசேஷம் 2:10 சிமிர்னா சபையைப் பார்த்து: நீ படப் போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே... நீ மரணபரி யந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

இவர்களின் உண்மை
எண்ணாகமம் 22:7; எபிரெயர் 3:2  மோசேயின் உண்மை
2இராஜாக்கள் 20:1-6  எசேக்கியாவின் உண்மை
நெகேமியா 7:2  அனனியாவின் உண்மை
எபிரெயர் 3:1-6  கிறிஸ்துவின் உண்மை
1தீமோத்தேயு 1:12  பவுலின் உண்மை

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download