வாழ்வு தரும் வசனம்

யோவான் 6:68 (59-69) பேதுரு: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.

1. கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது
நீதிமொழிகள் 30:5-6 தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்ட வைகள். சங்கீதம் 18:30; 2சாமுவேல் 22:31  

2. கர்த்தருடைய வசனம் சத்தியமானது
சங்கீதம் 119:160 உம்முடைய வசனம் சமூலமும் (சகலமும்) சத்தியம் யோவான் 17:17; சங்கீதம் 33:4; வெளிப். 21:5

3. கர்த்தருடைய வசனம் ஜீவனுள்ளது
யோவான் 6:63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. 
எபிரெயர் 4:12; யாக்கோபு 1:21  

4. கர்த்தருடைய வசனம் இனிமையானது
சங்கீதம் 119:103 உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு இனிமை யானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும் சங்கீதம் 19:10   தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளவையுமாய் இருக்கின்றன

5. கர்த்தருடைய வசனம் களங்கமில்லாதது
1பேதுரு 2:3 (1-3)  நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தை களைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

6. கர்த்தருடைய வசனம் வெளிச்சமானது
சங்கீதம் 119:105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமாயிருக்கிறது. 

7. கர்த்தருடைய வசனம் நிலைத்திருக்கிறது
1பேதுரு 1:25 (23-25) கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்  சங்கீதம் 119:89; ஏசாயா 40:8
Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download