இருதயத்தோடு பேசிய அன்னாள்

1. இருதயத்தை ஊற்றினாள்
1சாமுவேல் 1:15 என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தரு டைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்
(சங்கீதம் 62:8 ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்) 
(புலம்பல் 2:19 எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் உன் இருதயத் தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு)

2. இல்லாமையை மாற்றினாள்
1சாமுவேல் 1:17-20  ஏலி அன்னாளைப் பார்த்து: சமாதானத்து டனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத் தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்... சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.  

3. இறைவேண்டலை நிறைவேற்றினாள்
1சாமுவேல் 1:22-28 இந்த பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணி னேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார். ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்ட படியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனை கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்து கொண்டான்.

4. இறைவனைப் போற்றினாள்
1சாமுவேல் 2:1-10 என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன். கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை.

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download