ஆண்டவரின் அறைகூவல்

1. அழையும் ஆண்டவரே, அடியேன் கேட்கிறேன்
1சாமுவேல் 3:1-21   அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்; சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்றான்
யாத்திராகமம் 3:1-12 அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவில் இருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன் இதோ அடியேன் என்றான்.

2. அறிவியும் ஆண்டவரே, அடியேன் செய்கிறேன்
ஆதியாகமம் 22:1-18   இந்த காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிர காமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான். 
அப்போஸ்தலர் 9:4,6 (1-9)  அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னு டனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.

3. அனுப்பும் ஆண்டவரே, அடியேன் செல்கிறேன்
ஆதியாகமம் 46:12 (1-7) அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான்.
ஏசாயா 6:1-13 பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் என் காரிய மாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான் இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
அப்போஸ்தலர் 9:10-18 தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான். அப்பொழுது கர்த்தர் நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய்...

Author: Rev. M. Arul Doss .


ஆண்டவரின் அறைகூவல்

1. அழையும் ஆண்டவரே, அடியேன் கேட்கிறேன்
1சாமுவேல் 3:1-21   அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்; சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்றான்
யாத்திராகமம் 3:1-12 அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவில் இருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன் இதோ அடியேன் என்றான்.

2. அறிவியும் ஆண்டவரே, அடியேன் செய்கிறேன்
ஆதியாகமம் 22:1-18   இந்த காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிர காமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான். 
அப்போஸ்தலர் 9:4,6 (1-9)  அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னு டனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.

3. அனுப்பும் ஆண்டவரே, அடியேன் செல்கிறேன்
ஆதியாகமம் 46:12 (1-7) அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான்.
ஏசாயா 6:1-13 பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் என் காரிய மாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான் இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
அப்போஸ்தலர் 9:10-18 தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான். அப்பொழுது கர்த்தர் நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய்...

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download