ஆழம் சொல்லும் செய்தி

1. ஆழத்தில் வேர் கொள்ளுதல்
1இராஜாக்கள் 19:30; ஏசாயா 37:31  யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக் கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனி கொடுப்பார்கள்.
நீதிமொழிகள் 12:12  நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்
மாற்கு 4:5,17  கற்பாறையில் விழந்த விதை ஆழத்தில் வேர் கொள்ளாத படியால் உலர்ந்துபோயிற்று.

2. ஆழத்தில் அஸ்திபாரம் போடுதல்
லூக்கா 6:47-48  என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன்... ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம் போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்
1சாமுவேல் 2:8  பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; 
1கொரிந்தியர் 3:11 அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது
எபேசியர் 2:20  அப்போஸ்தலர் தீர்க்கத்தரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள் அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார். 

3. ஆழத்தில் வலை போடுதல்
லூக்கா 5:4  அவர் (இயேசு) போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.
யோவான் 21:6(1-14)உயிர்த்தெழுந்த பிறகு இயேசு மறுபடியும் சீடர்களை சந்திக்கிறார். நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார்.

இதர வசனங்கள்
சங்கீதம் 92:5  கர்த்தருடைய யோசனைகள் ஆழமானது
நீதிமொழிகள் 20:5  மனிதனுடைய யோசனைகள் ஆழமானது
தானியேல் 2:22 அவரே ஆழமும் மறைபொருள்களை வெளிப்படுத்துகிற 
மீகா 7:19  பாவத்தை ஆழத்தில் போட்டுவிடுவார்.

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download