கர்த்தர் இருக்க பயமேன்?

1. பயப்படாதே, உன்னைப் பெருகப்பண்ணுவேன்
ஆதியாகமம் 26:24 கர்த்தர் அவனுக்கு (ஈசாக்குக்கு) தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
ஆதியாகமம் 26:12  ஈசாக்கு பஞ்சகாலத்தில் விதைவிதைத்தான், கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் நூறு மடங்கு பலன் அடைந்தான்.

2. பயப்படாதே, உன்னைத் தாங்குவேன்
ஏசாயா 41:10  நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகை யாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். சங்கீதம் 18:35;  சங்கீதம் 63:8  உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது
சங்கீதம் 73:23  என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்

3. பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்
ஏசாயா 43:1-5 பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன் 
ஏசாயா 44:21-24 இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.

4. பயப்படாதே, உன்னைக் கூட்டிச்சேர்ப்பேன்
ஏசாயா 43:5 பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கில் இருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன் 
சங்கீதம் 147:2; செப்பனியா 3:20; மத்தேயு 23:37; மத்தேயு 24:31 

5. பயப்படாதே, உன்னை இரட்சிப்பேன்
எரேமியா 46:27 என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இருந்து விடுவித்து இரட்சிப்பேன். ஓசியா 1:7; சகரியா 8:13

Author: Rev. M. Arul Doss .


கர்த்தர் இருக்க பயமேன்?

1. பயப்படாதே, உன்னைப் பெருகப்பண்ணுவேன்
ஆதியாகமம் 26:24 கர்த்தர் அவனுக்கு (ஈசாக்குக்கு) தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
ஆதியாகமம் 26:12  ஈசாக்கு பஞ்சகாலத்தில் விதைவிதைத்தான், கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் நூறு மடங்கு பலன் அடைந்தான்.

2. பயப்படாதே, உன்னைத் தாங்குவேன்
ஏசாயா 41:10  நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகை யாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். சங்கீதம் 18:35;  சங்கீதம் 63:8  உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது
சங்கீதம் 73:23  என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்

3. பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்
ஏசாயா 43:1-5 பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன் 
ஏசாயா 44:21-24 இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.

4. பயப்படாதே, உன்னைக் கூட்டிச்சேர்ப்பேன்
ஏசாயா 43:5 பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கில் இருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன் 
சங்கீதம் 147:2; செப்பனியா 3:20; மத்தேயு 23:37; மத்தேயு 24:31 

5. பயப்படாதே, உன்னை இரட்சிப்பேன்
எரேமியா 46:27 என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இருந்து விடுவித்து இரட்சிப்பேன். ஓசியா 1:7; சகரியா 8:13

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download