1பேதுரு 5:1-4

5:1 உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறதென்னவென்றால்:
5:2 உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,
5:3 சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.
5:4 அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.




Related Topics



தேடுகின்ற மேய்ப்பன்-Rev. Dr. J .N. மனோகரன்

விரோதமாக இருக்கும் பரிசேயர்கள் மற்றும் வேதபாரகர்கள் முன்னிலையில் சீஷர்களுக்கு ஆண்டவர் கற்பித்த காணாமற்போன ஆடுகளின் உவமை ஒரு நல்ல மேய்ப்பனின்...
Read More



உங்களிலுள்ள , மூப்பருக்கு , உடன்மூப்பனும் , கிறிஸ்துவின் , பாடுகளுக்குச் , சாட்சியும் , இனி , வெளிப்படும் , மகிமைக்குப் , பங்காளியுமாயிருக்கிற , நான் , புத்திசொல்லுகிறதென்னவென்றால்: , 1பேதுரு 5:1 , 1பேதுரு , 1பேதுரு IN TAMIL BIBLE , 1பேதுரு IN TAMIL , 1பேதுரு 5 TAMIL BIBLE , 1பேதுரு 5 IN TAMIL , 1பேதுரு 5 1 IN TAMIL , 1பேதுரு 5 1 IN TAMIL BIBLE , 1பேதுரு 5 IN ENGLISH , TAMIL BIBLE 1Peter 5 , TAMIL BIBLE 1Peter , 1Peter IN TAMIL BIBLE , 1Peter IN TAMIL , 1Peter 5 TAMIL BIBLE , 1Peter 5 IN TAMIL , 1Peter 5 1 IN TAMIL , 1Peter 5 1 IN TAMIL BIBLE . 1Peter 5 IN ENGLISH ,