ரோமர் 4:17-22

4:17 அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.
4:18 உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.
4:19 அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.
4:20 தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல்,
4:21 தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.
4:22 ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.




Related Topics



நம் தேவன் வல்லவர்-Rev. M. ARUL DOSS

யோபு 42:2 தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். எபேசியர் 3:20; எரேமியா 32:19 1. தப்புவிக்க...
Read More



அநேக , ஜாதிகளுக்கு , உன்னைத் , தகப்பனாக , ஏற்படுத்தினேன் , என்று , எழுதியிருக்கிறபடி , அவன் , தான் , விசுவாசித்தவருமாய் , மரித்தோரை , உயிர்ப்பித்து , இல்லாதவைகளை , இருக்கிறவைகளைப்போல் , அழைக்கிறவருமாயிருக்கிற , தேவனுக்கு , முன்பாக , நம்மெல்லாருக்கும் , தகப்பனானான் , ரோமர் 4:17 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 4 TAMIL BIBLE , ரோமர் 4 IN TAMIL , ரோமர் 4 17 IN TAMIL , ரோமர் 4 17 IN TAMIL BIBLE , ரோமர் 4 IN ENGLISH , TAMIL BIBLE Romans 4 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 4 TAMIL BIBLE , Romans 4 IN TAMIL , Romans 4 17 IN TAMIL , Romans 4 17 IN TAMIL BIBLE . Romans 4 IN ENGLISH ,