மத்தேயு 8:24-27

8:24 அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று, அவரோ நித்திரையாயிருந்தார்.
8:25 அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.
8:26 அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே மிகுந்த அமைதலுண்டாயிற்று.
8:27 அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.




Related Topics


அப்பொழுது , படவு , அலைகளினால் , மூடப்படத்தக்கதாய்க் , கடலில் , பெருங்காற்று , உண்டாயிற்று , அவரோ , நித்திரையாயிருந்தார் , மத்தேயு 8:24 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 8 TAMIL BIBLE , மத்தேயு 8 IN TAMIL , மத்தேயு 8 24 IN TAMIL , மத்தேயு 8 24 IN TAMIL BIBLE , மத்தேயு 8 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 8 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 8 TAMIL BIBLE , Matthew 8 IN TAMIL , Matthew 8 24 IN TAMIL , Matthew 8 24 IN TAMIL BIBLE . Matthew 8 IN ENGLISH ,