மத்தேயு 12:24-27

12:24 பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.
12:25 இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.
12:26 சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?
12:27 நான் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.




Related Topics



மரியாள் - கிருபை பெற்றவள்!-Rev. Dr. J .N. மனோகரன்

மரியாள் - கிருபை பெற்றவள்! 'கிருபை பெற்றவர்களும்' 'ஆசீர்வாதமாக' இருக்கும் ஜனங்களின் வாழ்க்கையும் 'சுகபோகத்துடனும்' 'கடினமற்ற'...
Read More



பரிசேயர் , அதைக்கேட்டு: , இவன் , பெயல்செபூலினாலே , பிசாசுகளைத் , துரத்துகிறானேயல்லாமல் , மற்றப்படியல்ல , என்றார்கள் , மத்தேயு 12:24 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 12 TAMIL BIBLE , மத்தேயு 12 IN TAMIL , மத்தேயு 12 24 IN TAMIL , மத்தேயு 12 24 IN TAMIL BIBLE , மத்தேயு 12 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 12 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 12 TAMIL BIBLE , Matthew 12 IN TAMIL , Matthew 12 24 IN TAMIL , Matthew 12 24 IN TAMIL BIBLE . Matthew 12 IN ENGLISH ,