மத்தேயு 1:21-23

1:21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
1:22 தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
1:23 அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.




Related Topics


அவள் , ஒரு , குமாரனைப் , பெறுவாள் , அவருக்கு , இயேசு , என்று , பேரிடுவாயாக; , ஏனெனில் , அவர் , தமது , ஜனங்களின் , பாவங்களை , நீக்கி , அவர்களை , இரட்சிப்பார் , என்றான் , மத்தேயு 1:21 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 1 TAMIL BIBLE , மத்தேயு 1 IN TAMIL , மத்தேயு 1 21 IN TAMIL , மத்தேயு 1 21 IN TAMIL BIBLE , மத்தேயு 1 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 1 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 1 TAMIL BIBLE , Matthew 1 IN TAMIL , Matthew 1 21 IN TAMIL , Matthew 1 21 IN TAMIL BIBLE . Matthew 1 IN ENGLISH ,