யாக்கோபு 5:15-17

5:15 அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
5:16 நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
5:17 எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.




Related Topics



ஜெபிப்பதே உங்கள் பழக்கமாகட்டும்-Rev. M. ARUL DOSS

1. ஜெபிப்பதே உங்கள் பழக்கமாகட்டும் கொலோசெயர் 4:2 இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். 1தெசலோனிக்கேயர் 5:17; தானியேல் 6:10; அப்போஸ்தலர் 10:2; ரோமர் 12:12; லூக்கா 18:1;...
Read More



அப்பொழுது , விசுவாசமுள்ள , ஜெபம் , பிணியாளியை , இரட்சிக்கும்; , கர்த்தர் , அவனை , எழுப்புவார்; , அவன் , பாவஞ்செய்தவனானால் , அது , அவனுக்கு , மன்னிக்கப்படும் , யாக்கோபு 5:15 , யாக்கோபு , யாக்கோபு IN TAMIL BIBLE , யாக்கோபு IN TAMIL , யாக்கோபு 5 TAMIL BIBLE , யாக்கோபு 5 IN TAMIL , யாக்கோபு 5 15 IN TAMIL , யாக்கோபு 5 15 IN TAMIL BIBLE , யாக்கோபு 5 IN ENGLISH , TAMIL BIBLE James 5 , TAMIL BIBLE James , James IN TAMIL BIBLE , James IN TAMIL , James 5 TAMIL BIBLE , James 5 IN TAMIL , James 5 15 IN TAMIL , James 5 15 IN TAMIL BIBLE . James 5 IN ENGLISH ,