எபிரெயர் 1:2-3

1:2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.
1:3 இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.




Related Topics



அல்பா மற்றும் ஓமெகா -Rev. Dr. J.N. Manokaran

"நான் அல்பாவும், ஓமெகாவுமாக இருக்கிறேன்"  என்பதாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறினார் (வெளிப்படுத்துதல் 1: 8; 21: 6-7; ஏசாயா 44: 6; 48:12).  'நான்...
Read More



இந்தக் , கடைசி , நாட்களில் , குமாரன் , மூலமாய் , நமக்குத் , திருவுளம்பற்றினார்; , இவரைச் , சர்வத்துக்கும் , சுதந்தரவாளியாக , நியமித்தார் , இவரைக்கொண்டு , உலகங்களையும் , உண்டாக்கினார் , எபிரெயர் 1:2 , எபிரெயர் , எபிரெயர் IN TAMIL BIBLE , எபிரெயர் IN TAMIL , எபிரெயர் 1 TAMIL BIBLE , எபிரெயர் 1 IN TAMIL , எபிரெயர் 1 2 IN TAMIL , எபிரெயர் 1 2 IN TAMIL BIBLE , எபிரெயர் 1 IN ENGLISH , TAMIL BIBLE Hebrews 1 , TAMIL BIBLE Hebrews , Hebrews IN TAMIL BIBLE , Hebrews IN TAMIL , Hebrews 1 TAMIL BIBLE , Hebrews 1 IN TAMIL , Hebrews 1 2 IN TAMIL , Hebrews 1 2 IN TAMIL BIBLE . Hebrews 1 IN ENGLISH ,