யாத்திராகமம் 2:23-25

2:23 சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.
2:24 தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்.
2:25 தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்.




Related Topics



ஆவியில் வேதனை-Rev. Dr. J .N. மனோகரன்

பலர் பெரும் துன்பத்தையும் வேதனையையும் அனுபவித்து வருகின்றனர்.  அவர்கள் உணர்வு ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வடைந்து, ஆவிக்குரிய ரீதியாகவும்...
Read More



சிலகாலம் , சென்றபின் , எகிப்தின் , ராஜா , மரித்தான் , இஸ்ரவேல் , புத்திரர் , அடிமைத்தனத்தினால் , தவித்து , முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; , அவர்கள் , அடிமைத்தனத்திலிருந்து , முறையிடும் , சத்தம் , தேவசந்நிதியில் , எட்டினது , யாத்திராகமம் 2:23 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 2 TAMIL BIBLE , யாத்திராகமம் 2 IN TAMIL , யாத்திராகமம் 2 23 IN TAMIL , யாத்திராகமம் 2 23 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 2 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 2 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 2 TAMIL BIBLE , Exodus 2 IN TAMIL , Exodus 2 23 IN TAMIL , Exodus 2 23 IN TAMIL BIBLE . Exodus 2 IN ENGLISH ,