யாத்திராகமம் 3:1

3:1 மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.




Related Topics



எரியும் முட்செடி-Rev. Dr. J .N. மனோகரன்

நாற்பது ஆண்டுகளாக மோசே ஆடுகளை மேய்த்து வந்தான்.  ஆடு கூட அவனுடையது அல்ல, அது அவனுடைய மாமனார் எத்திரோவின் மந்தை.  பார்வோனின் மகளின் வளர்ப்பு...
Read More



மோசே , மீதியான் , தேசத்து , ஆசாரியனாயிருந்த , தன் , மாமனாகிய , எத்திரோவின் , ஆடுகளை , மேய்த்து , வந்தான் , அவன் , ஆடுகளை , வனாந்தரத்தின் , பின் , புறத்திலே , ஓட்டி , தேவபர்வதமாகிய , ஓரேப்மட்டும் , வந்தான் , யாத்திராகமம் 3:1 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 3 TAMIL BIBLE , யாத்திராகமம் 3 IN TAMIL , யாத்திராகமம் 3 1 IN TAMIL , யாத்திராகமம் 3 1 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 3 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 3 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 3 TAMIL BIBLE , Exodus 3 IN TAMIL , Exodus 3 1 IN TAMIL , Exodus 3 1 IN TAMIL BIBLE . Exodus 3 IN ENGLISH ,