2தீமோத்தேயு 3:14-16

3:14 கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.
3:15 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,
3:16 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.




Related Topics



அவரை அறிந்து கொள்! அவரை அறியச் செய்!-Rev. Dr. J .N. மனோகரன்

யூத் வித் எ மிஷன் (YWAM) என்ற அமைப்பு ஒரு குறிக்கோளைக் கொண்டுள்ளது, அதாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்; அறிய செய் (அதாவது அவரைப் பற்றி...
Read More



கிறிஸ்து , இயேசுவைப்பற்றும் , விசுவாசத்தினாலே , உன்னை , இரட்சிப்புக்கேற்ற , ஞானமுள்ளவனாக்கத்தக்க , பரிசுத்த , வேத , எழுத்துக்களை , நீ , சிறுவயதுமுதல் , அறிந்தவனென்றும் , உனக்குத் , தெரியும் , 2தீமோத்தேயு 3:14 , 2தீமோத்தேயு , 2தீமோத்தேயு IN TAMIL BIBLE , 2தீமோத்தேயு IN TAMIL , 2தீமோத்தேயு 3 TAMIL BIBLE , 2தீமோத்தேயு 3 IN TAMIL , 2தீமோத்தேயு 3 14 IN TAMIL , 2தீமோத்தேயு 3 14 IN TAMIL BIBLE , 2தீமோத்தேயு 3 IN ENGLISH , TAMIL BIBLE 2Timothy 3 , TAMIL BIBLE 2Timothy , 2Timothy IN TAMIL BIBLE , 2Timothy IN TAMIL , 2Timothy 3 TAMIL BIBLE , 2Timothy 3 IN TAMIL , 2Timothy 3 14 IN TAMIL , 2Timothy 3 14 IN TAMIL BIBLE . 2Timothy 3 IN ENGLISH ,