22:22 எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார்.
திருச்சபை என்பது பரிபூரணமாகவும், சிறந்ததாகவும், பிழையற்றதாகவும் இருக்க வேண்டும் என்று யாரேனும் எதிர்பார்த்தால், அது மாயை தான். த மிடாஸ் டச் என்ற... Read More