லெந்து தியானம்- நாள் 39

Mr. கோபம் (எண். 22) 
"பிலேயாமும் பிழையும்"

கோபம் கொடிய பாவம்

1. கோபத்தில் கழுதையை அடித்தான்
2. கோபத்தில் கர்த்தரின் தூதரை காணாதிருந்தான்
3. கோபத்தில் கழுதையை கொல்லுவேன் என்றான்

"அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்," 

கழுதையின் வாயை திறந்தார். கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்.
நாம் காரியங்களை சாந்தமாய் கையாள வேண்டும். கர்த்தர் அதில் பிரியமாக இருக்கிறார்.

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash



Topics: Daily Devotions Lent Meditation Bro. Dani Prakash

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download