லெந்து தியானம்- நாள் 38

Mr. மனிதர்களை பிரியப்படுத்துகிறவர்கள் (1 இராஜா. 22:13-14)

• தேவ மனிதர்களுக்கு எதிரானவர்கள்
• தேவ பயமில்லாதவர்கள்
• தேவனுக்கு விரோதமாக செயல்படுபவர்கள்

• பணத்திற்கு ஆசைப்படுவார்கள்
• புகழுக்காக வேலை செய்பவர்கள்
• பொய் பேசுபவர்கள்

o பாவத்தை பெரிதாய் எண்ணாமல் இருப்பார்கள்
o பாவம் செய்பவர்களை தன்பக்கம் வைத்திருப்பார்கள் பாவம் செய்பவர்களுக்கு கூலியாட்கள்

நாம் தேவனை மட்டும் பிரியப்படுத்துகிறவர்ககளாய் இருக்க வேண்டும்.

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash



Topics: Daily Devotions Lent Meditation Bro. Dani Prakash

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download