லெந்து தியானம்- நாள் 35

Mr. நான் சரியே (1சாமு. 15)

சாமுவேலா? சவுலா?

சவுலை சந்தித்த 'பெருமை' எனும்பாவம்

சாமுவேலை சந்தித்த கர்த்தர் சவுலை சந்தித்த சாமுவேல்

• தன்னை பெரியவனாய் கருதின சவுல்

• தன் பேச்சை பெரிதாய் எண்ணின சவுல்

• தன் திட்டத்தை பெரிதாய் நினைத்த சவுல்

பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம் (1 சாமு. 15:22).

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash



Topics: Daily Devotions Lent Meditation Bro. Dani Prakash

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download