லெந்து தியானம்- நாள் 2

Mr. அநீதியை செய்யவைப்பவர் (மத். 21:13-25) 
அநீதிக்குதீனியா?

பணிவுடன் நீதியை செய்யுங்கள், செய்யவையுங்கள். துணிவுடன் அநீதியை செய்யாமலும், அதை செய்யக் கட்டாயப்படுத்தாமலும் இருப்போம். 

அநீதிக்கு தீனிபோடாதிருங்கள்!

நீதியையும், நன்மையையும் செய்த இயேசுவை பகையாளியாக பார்க்கிற கூட்டம் அன்றும் இருந்தது, இன்றும், இன்னுமும் இருகின்றது:

“தலைமை ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசுவின் செயலைக் கண்டார்கள். இயேசு பெரும் செயல்களைச் செய்வதையும் பிள்ளைகள் அவரைப் புகழ்வதையும் கண்டார்கள். சிறுபிள்ளைகள் எல்லாரும், “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இவை அனைத்தும் ஆசாரியர்களையும் வேதபாரகர்களையும் கோபம் கொள்ளச் செய்தன’’ (மத். 21:15)

பகைவரை பங்காளியாகவும், பரிசுத்தரை பகையாளியாகவும் பார்க்கும் உலகம் இது.

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash



Topics: Lent Meditation

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download