யோனா 3:6-10

3:6 இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு சாம்பலிலே உட்கார்ந்தான்.
3:7 மேலும் ராஜா தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயில் எங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும்,
3:8 மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள்.
3:9 யாருக்குத்தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான்.
3:10 அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.




Related Topics



எரிகோ மீதான தீர்ப்பு-Rev. Dr. J .N. மனோகரன்

600 மீட்டர் சுற்றளவுடன் 225 மீட்டர் மற்றும் 80 மீட்டர் அளவிடப்பட்ட எரிகோ நகரம் வெல்ல முடியாததாகக் கருதப்படுகிறது;  அடிவாரத்தில் 3.6 மீட்டர் (11.8 அடி)...
Read More



இந்தச் , செய்தி , நினிவேயின் , ராஜாவுக்கு , எட்டினபோது , அவன் , தன் , சிங்காசனத்தைவிட்டு , எழுந்து , தான் , உடுத்தியிருந்த , உடுப்பைக் , கழற்றிப்போட்டு , இரட்டை , உடுத்திக்கொண்டு , சாம்பலிலே , உட்கார்ந்தான் , யோனா 3:6 , யோனா , யோனா IN TAMIL BIBLE , யோனா IN TAMIL , யோனா 3 TAMIL BIBLE , யோனா 3 IN TAMIL , யோனா 3 6 IN TAMIL , யோனா 3 6 IN TAMIL BIBLE , யோனா 3 IN ENGLISH , TAMIL BIBLE Jonah 3 , TAMIL BIBLE Jonah , Jonah IN TAMIL BIBLE , Jonah IN TAMIL , Jonah 3 TAMIL BIBLE , Jonah 3 IN TAMIL , Jonah 3 6 IN TAMIL , Jonah 3 6 IN TAMIL BIBLE . Jonah 3 IN ENGLISH ,