21:15 அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
வேறு நாட்டைச் சேர்ந்த சிலர். தங்கள் உயிரைக் காப்பாற்ற முயன்று, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, படகுகளில் ஆழ்கடல் நீரையும் கடந்தார்கள். போரினால்... Read More