யோபு 31:13-15

31:13 என் வேலைக்காரனானாலும், என் வேலைக்காரியானாலும், என்னோடு வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டைபண்ணியிருந்தால்,
31:14 தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்.
31:15 தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டுபண்ணினவர் அவளையும் உண்டுபண்ணினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்திலே எங்களை உருவாக்கினார் அல்லவோ?




Related Topics



நவீன கால ஆளோட்டிகள்-Rev. Dr. J .N. மனோகரன்

உணவு விநியோகம் செய்யும் ஏஜெண்ட் உண்மையில் ஒரு அடிமை எனலாம்.  பிடித்தமான உணவகத்திலிருந்து ஆர்டர் செய்யும் உணவை, ஒரு பையனோ அல்லது ஒரு பெண்ணோ ஆர்டர்...
Read More



என் , வேலைக்காரனானாலும் , என் , வேலைக்காரியானாலும் , என்னோடு , வழக்காடும்போது , அவர்கள் , நியாயத்தை , நான் , அசட்டைபண்ணியிருந்தால் , , யோபு 31:13 , யோபு , யோபு IN TAMIL BIBLE , யோபு IN TAMIL , யோபு 31 TAMIL BIBLE , யோபு 31 IN TAMIL , யோபு 31 13 IN TAMIL , யோபு 31 13 IN TAMIL BIBLE , யோபு 31 IN ENGLISH , TAMIL BIBLE JOB 31 , TAMIL BIBLE JOB , JOB IN TAMIL BIBLE , JOB IN TAMIL , JOB 31 TAMIL BIBLE , JOB 31 IN TAMIL , JOB 31 13 IN TAMIL , JOB 31 13 IN TAMIL BIBLE . JOB 31 IN ENGLISH ,