எசேக்கியேல் 2:3-5

2:3 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, எனக்கு விரோதமாய் எழும்பின கலகக்கார ஜாதியாகிய இஸ்ரவேல் புத்திரரிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் பிதாக்களும் இந்நாள்வரைக்கும் எனக்கு விரோதமாய்த் துரோகஞ்செய்தார்கள்.
2:4 அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயமுமுள்ள புத்திரர்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகின்றேன்; கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்லு.
2:5 கலகவீட்டாரகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும்.




Related Topics



தீர்க்கத்தரிசகளுக்கு ஓர் அழைப்பு-Rev. Dr. J .N. மனோகரன்

இன்று தங்களை தாங்களே தீர்க்கதரிசி என்று அறிவித்துக் கொள்ளும் அநேகர் இருக்கின்றனர், அவர்கள் நல்ல ஆடம்பரமான வாழ்க்கை முறையை அனுபவிக்கின்றனர்....
Read More



அவர் , என்னை , நோக்கி: , மனுபுத்திரனே , எனக்கு , விரோதமாய் , எழும்பின , கலகக்கார , ஜாதியாகிய , இஸ்ரவேல் , புத்திரரிடத்திற்கு , நான் , உன்னை , அனுப்புகிறேன்; , அவர்களும் , அவர்கள் , பிதாக்களும் , இந்நாள்வரைக்கும் , எனக்கு , விரோதமாய்த் , துரோகஞ்செய்தார்கள் , எசேக்கியேல் 2:3 , எசேக்கியேல் , எசேக்கியேல் IN TAMIL BIBLE , எசேக்கியேல் IN TAMIL , எசேக்கியேல் 2 TAMIL BIBLE , எசேக்கியேல் 2 IN TAMIL , எசேக்கியேல் 2 3 IN TAMIL , எசேக்கியேல் 2 3 IN TAMIL BIBLE , எசேக்கியேல் 2 IN ENGLISH , TAMIL BIBLE EZEKIEL 2 , TAMIL BIBLE EZEKIEL , EZEKIEL IN TAMIL BIBLE , EZEKIEL IN TAMIL , EZEKIEL 2 TAMIL BIBLE , EZEKIEL 2 IN TAMIL , EZEKIEL 2 3 IN TAMIL , EZEKIEL 2 3 IN TAMIL BIBLE . EZEKIEL 2 IN ENGLISH ,