எபேசியர் 4:29-32

4:29 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
4:30 அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
4:31 சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.
4:32 ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்காருவர் மன்னியுங்கள்.




Related Topics



பலன் தரும் வார்த்தைகள்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மற்றொரு உறுப்பினருக்கு எதிராக பாராளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத, பத்திரிக்கைகளில் அச்சிட முடியாத மற்றும் தவறான...
Read More



கெட்ட , வார்த்தை , ஒன்றும் , உங்கள் , வாயிலிருந்து , புறப்படவேண்டாம்; , பக்திவிருத்திக்கு , ஏதுவான , நல்ல , வார்த்தை , உண்டானால் , அதையே , கேட்கிறவனுக்குப் , பிரயோஜனமுண்டாகும்படி , பேசுங்கள் , எபேசியர் 4:29 , எபேசியர் , எபேசியர் IN TAMIL BIBLE , எபேசியர் IN TAMIL , எபேசியர் 4 TAMIL BIBLE , எபேசியர் 4 IN TAMIL , எபேசியர் 4 29 IN TAMIL , எபேசியர் 4 29 IN TAMIL BIBLE , எபேசியர் 4 IN ENGLISH , TAMIL BIBLE Ephesians 4 , TAMIL BIBLE Ephesians , Ephesians IN TAMIL BIBLE , Ephesians IN TAMIL , Ephesians 4 TAMIL BIBLE , Ephesians 4 IN TAMIL , Ephesians 4 29 IN TAMIL , Ephesians 4 29 IN TAMIL BIBLE . Ephesians 4 IN ENGLISH ,