சகரியா 6:12-13

6:12 அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்.
6:13 அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.




Related Topics


அவனோடே , சொல்லவேண்டியது: , சேனைகளின் , கர்த்தர் , உரைக்கிறது , என்னவென்றால் , இதோ , ஒரு , புருஷன் , அவருடைய , நாமம் , கிளை , என்னப்படும்; , அவர் , தம்முடைய , ஸ்தானத்திலிருந்து , முளைத்தெழும்பிக் , கர்த்தருடைய , ஆலயத்தைக் , கட்டுவார் , சகரியா 6:12 , சகரியா , சகரியா IN TAMIL BIBLE , சகரியா IN TAMIL , சகரியா 6 TAMIL BIBLE , சகரியா 6 IN TAMIL , சகரியா 6 12 IN TAMIL , சகரியா 6 12 IN TAMIL BIBLE , சகரியா 6 IN ENGLISH , TAMIL BIBLE Zechariah 6 , TAMIL BIBLE Zechariah , Zechariah IN TAMIL BIBLE , Zechariah IN TAMIL , Zechariah 6 TAMIL BIBLE , Zechariah 6 IN TAMIL , Zechariah 6 12 IN TAMIL , Zechariah 6 12 IN TAMIL BIBLE . Zechariah 6 IN ENGLISH ,