ரூத் 2:4-7

2:4 அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.
2:5 பின்பு போவாஸ் அறுக்கிறவர்கள் மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.
2:6 அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் பிரதியுத்தரமாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடேகூட வந்த மோவாபிய பெண்பிள்ளை.
2:7 அறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக் கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடத்தில் கேட்டுக் கொண்டாள்; காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று என்றான்.




Related Topics


அப்பொழுது , போவாஸ் , பெத்லெகேமிலிருந்து , வந்து , அறுக்கிறவர்களைப் , பார்த்து: , கர்த்தர் , உங்களோடே , இருப்பாராக , என்றான்; , அதற்கு , அவர்கள்: , கர்த்தர் , உம்மை , ஆசீர்வதிப்பாராக , என்றார்கள் , ரூத் 2:4 , ரூத் , ரூத் IN TAMIL BIBLE , ரூத் IN TAMIL , ரூத் 2 TAMIL BIBLE , ரூத் 2 IN TAMIL , ரூத் 2 4 IN TAMIL , ரூத் 2 4 IN TAMIL BIBLE , ரூத் 2 IN ENGLISH , TAMIL BIBLE RUTH 2 , TAMIL BIBLE RUTH , RUTH IN TAMIL BIBLE , RUTH IN TAMIL , RUTH 2 TAMIL BIBLE , RUTH 2 IN TAMIL , RUTH 2 4 IN TAMIL , RUTH 2 4 IN TAMIL BIBLE . RUTH 2 IN ENGLISH ,