ரோமர் 2:14-15

2:14 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.
2:15 அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்க்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.




Related Topics


அன்றியும் , நியாயப்பிரமாணமில்லாத , புறஜாதிகள் , சுபாவமாய் , நியாயப்பிரமாணத்தின்படி , செய்கிறபோது , நியாயப்பிரமாணமில்லாத , அவர்கள் , தங்களுக்குத் , தாங்களே , நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள் , ரோமர் 2:14 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 2 TAMIL BIBLE , ரோமர் 2 IN TAMIL , ரோமர் 2 14 IN TAMIL , ரோமர் 2 14 IN TAMIL BIBLE , ரோமர் 2 IN ENGLISH , TAMIL BIBLE Romans 2 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 2 TAMIL BIBLE , Romans 2 IN TAMIL , Romans 2 14 IN TAMIL , Romans 2 14 IN TAMIL BIBLE . Romans 2 IN ENGLISH ,