ரோமர் 1:30-32

1:30 புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறு பண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப்பிணைக்கிறவர்களுமாய் பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,
1:31 உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
1:32 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.




Related Topics


புறங்கூறுகிறவர்களுமாய் , அவதூறு , பண்ணுகிறவர்களுமாய் , தேவபகைஞருமாய் , துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய் , அகந்தையுள்ளவர்களுமாய் , வீம்புக்காரருமாய் , பொல்லாதவைகளை , யோசித்துப்பிணைக்கிறவர்களுமாய் , பெற்றாருக்குக் , கீழ்ப்படியாதவர்களுமாய் , , ரோமர் 1:30 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 1 TAMIL BIBLE , ரோமர் 1 IN TAMIL , ரோமர் 1 30 IN TAMIL , ரோமர் 1 30 IN TAMIL BIBLE , ரோமர் 1 IN ENGLISH , TAMIL BIBLE Romans 1 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 1 TAMIL BIBLE , Romans 1 IN TAMIL , Romans 1 30 IN TAMIL , Romans 1 30 IN TAMIL BIBLE . Romans 1 IN ENGLISH ,