சங்கீதம் 119:145-147

119:145 முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.
119:146 உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
119:147 அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.




Related Topics


முழு , இருதயத்தோடும் , கூப்பிட்டேன் , கர்த்தாவே , என் , ஜெபத்தைக் , கேளும்; , உம்முடைய , பிரமாணங்களைக் , கைக்கொள்ளுவேன் , சங்கீதம் 119:145 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 119 TAMIL BIBLE , சங்கீதம் 119 IN TAMIL , சங்கீதம் 119 145 IN TAMIL , சங்கீதம் 119 145 IN TAMIL BIBLE , சங்கீதம் 119 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 119 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 119 TAMIL BIBLE , PSALM 119 IN TAMIL , PSALM 119 145 IN TAMIL , PSALM 119 145 IN TAMIL BIBLE . PSALM 119 IN ENGLISH ,